புதிய வைரஸ் பரவல் எதிரொலி: நாளை முதல் 10 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (10:46 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் புதிய வைரஸ் பரவி வரும் நிலையில் நாளை முதல் 10 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை என புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என்றும் இதனால் மாஸ்க் அணிதல் உள்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என மதியம் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. 
 
இந்த நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் வரும் 26 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை என மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து புதுவை மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் அவர்கள் கூறியபோது, ‘புதிய வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி மாணவர்கள் வெளியே சுற்றாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்: அழிவை ஒப்புக்கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது..!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி: 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

சென்னைக்கு மழை தயாராகிவிட்டது.. மழையை எதிர்கொள்ள சென்னை தயாரா? தமிழ்நாடு வெதர்மேன்

சிங்கப்பூரில் சாகச விளையாட்டின்போது விபரீதம்.. பிரபல பாடகர் பரிதாப மரணம்..!

மரம் ஏற வேண்டாம், என்னை பின் தொடர வேண்டாம்.. தவெக தொண்டர்களுக்கு அறிவுரைகள் கூறிய விஜய்..

அடுத்த கட்டுரையில்
Show comments