Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலி இடங்கள் இருந்தால்? உயர்கல்வித்துறை உத்தரவு!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:41 IST)
வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உயர் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 
 
வன்னியர்களுக்கு சமீபத்தில் வேலைவாய்ப்பு மற்றும் படிப்புகளுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது என்பதும் இந்த இட ஒதுக்கீடு குறித்த மசோதா சட்ட மன்றத்தில் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருந்தால் அதனை எம்பிசி மாணவர்களை கொண்டு நிரப்பலாம் என உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments