10,12 மதிப்பெண் சான்றிதழில் திருத்த நாளை கடைசி நாள்: முதன்மை கல்வி அலுவலர்..!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (09:59 IST)
10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் மதிப்பெண்ணில் திருத்தம் செய்ய நாளை கடைசி தினம் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 
 
10,12  வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவற்றை திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்கள் நாளைக்குள் திருத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு சான்றிதழ் திருத்தம் செய்ய முடியாது என்றும் திருத்தம் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த முதன்மை கல்வி அலுவலர் கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதனை அடுத்து 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய சான்றிதழில் தவறு ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக நாளைக்குள் திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments