திருட்டு நகைகள் போலீஸாரிடமே உள்ளது; கொள்ளையன் பகீர்

Arun Prasath
புதன், 4 டிசம்பர் 2019 (13:10 IST)
லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு கிலோ போலீஸாரிடமே உள்ளதாக கொள்ளையன் சுரேஷ் பேட்டியளித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளைப்போனது. இதனை தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மணிகண்டனை போலீஸார் கைது செய்தது.

இதனை தொடர்ந்து இவர்களுடன் சம்பந்தப்பட்ட சுரேஷ், முருகன் ஆகியோரை போலீஸார் தேடி வந்த நிலையில் சில நாட்களிலேயே இருவரும் போலீஸாரிடம் சரணடைந்தார். இந்நிலையில் கொள்ளையடித்த நகைகளில் ஒரு கிலோ தங்க நகைகள் போலீஸாரே எடுத்துக்கொண்டனர் என கொள்ளையன் சுரேஷை பேட்டியில் தெரிவித்துள்ளார். இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments