Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1.83 லட்சம் பேர் டி.என்.பி.எஸ்.சி தேர்வை எழுதவில்லை; என்ன காரணம்?

Advertiesment
tnpsc
, சனி, 21 மே 2022 (18:35 IST)
தமிழகத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ மற்றும் குரூப் 2 தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை 1.83 லட்சம் பேர் எழுத வில்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
இன்று நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுத இருந்தனர் 
 
ஆனால் 1.83 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத வரவில்லை என்று டிஎன்பிசி தெரிவித்துள்ளது 
 
இது ஒரு ஆய்வு செய்து அடுத்த டிஎன்பிசி தேர்வை விண்ணப்பித்த அனைவரையும் எழுதவைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசு போட்டால் மஞ்சப்பை தரும் மிஷின்: தமிழக முழுவதும் வைக்க திட்டம்!