Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைவருக்கும் ரூ.1.5 லட்சம் வட்டியில்லா கடன்: மத்திய அரசு திட்டம்

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (18:05 IST)
டிசம்பர் 31ஆம் தேதி வரை ரூபாய் 25 ஆயிரத்துக்கு குறைவாக பணம் பரிவர்த்தனை செய்யும் அனைவருக்கும் ரூ.1.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு மேலும் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 
தனிநபர் ஒருவர் 2.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய எந்த அவரி தொகையும் செலுத்த தேவையில்லை. அதற்கு மேல் செலுத்துபவர்கள் 200 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அப்படி 2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களுக்கு அரசு சலுகைகள் அனைத்து ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு டிசம்பர் 31ஆம் தேதி 25 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பணம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பிரதம மந்திரி நிதியாக ரூ.1.5 லட்சம் வட்டியில்லா கடனாக வரவு வைக்கப்படும்.
 
இதனால் மார்ச் முதல் இந்தியாவில் கள்ளப்பணம் ஒழிந்துவிடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"புதிய கீதை" வழியில் தீய சக்திகளை எதிர்த்து நிற்கும் விஜய்.. பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழிசை..!

12 தொகுதிகள் கட்டாயம் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய துரை வைகோ..!

மதுரையில் இன்று முருகர் மாநாடு.. சிறப்பு அழைப்பாளராக பவன் கல்யாண்.. கூடுதல் பாதுகாப்பு..!

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்: ஈரான் எச்சரிக்கை

ஈரானை தாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது அமெரிக்க படை: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments