மனைவியின் நகையை திருடி புல்லட் வாங்கிய கணவன் கைது!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (17:03 IST)
பெரும்பாலான இந்திய இளைஞர்கள் இருசக்கரம் வாங்குவதை அதிகம் விரும்புகின்றனர். அதிலும், பைக்கில் அதிகக சிசி கொண்ட அதிகம் பேரால் விரும்பப்படும் ராயல் என்பீல்ட் பைக்கை விரும்பாதவ்ர்கள் யாரும் இருக்க முடியாது. அது அவர்களின் கனவாகவும் இருக்கும்.

இந்த நிலையில், ராயல் என்பீல்ட் புல்லட் பைக் மோகத்தால் தன் மனைவியின் நகைகளைக் கணவனே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது. சென்னை புதுப்பேட்டையில் மனைவியின் தங்க நகைகளை திருடி, புல்லட் பைக் வாங்கிய கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரித்ததில், தன் மனைவியின் நகைகள் காணாமல் போனதாக நாடமாடியது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments