Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’என் கணவரை பற்றி கேட்காதீர்கள்’ சீறும் ரம்யா!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (09:58 IST)
இளையதலைமுறையினருக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா.


 


இவர், தொலைகாட்சியிலும், வானொலியிலும், விழாக்களிலும் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இதற்கிடையே, இவர் 2014 ஆம் ஆண்டு, அபராஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின், ஒரே வருடத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து விட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில், அவரிடம், அம்மா வீட்டில் வாழ்ந்து வருவது குறித்தும், கணவர் குறித்தும் கேள்வி கேட்டால், பத்திரிகையாளர்களிடம் சீறுவதாக கூறப்படுகிறது. 

தற்போது, அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டு, விளம்பர படங்களிலும், சினிமாவிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments