Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தே‌க்கடி‌யி‌ல் 39 உட‌ல்க‌ள் ‌மீ‌ட்பு: 14 பே‌ர் த‌மிழ‌க‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்

Advertiesment
தேக்கடி
தே‌க்கடி , வியாழன், 1 அக்டோபர் 2009 (11:08 IST)
WD
தேக்கடி ஏரியிலபடககவிழ்ந்தப‌லியான 39 பே‌ரி‌னஉட‌ல்க‌ள் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டுள்ளது. இ‌தி‌ல் 14 பே‌ரத‌மிழக‌த்தசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஎ‌ன்றதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

தமிழக-கேரஎல்லையில், முல்லைப்பெரியாறஅணைப்பகுதியிலஅமைந்துள்தேக்கடி, இயற்கஎழிலகொஞ்சுமசுற்றுலாததலமாகும். தேக்கடியில் 35 ி.‌சுற்றளவஉள்பெரிஏரியில், சுற்றுலபயணிகளபடகசவாரி செய்வதற்கஏற்பாடசெய்யப்பட்டஉள்ளது.

இந்படகசவாரியின்போது, தேக்கடி வனவிலங்கசரணாலபகுதியிலஇருந்தநீரஅருந்வருமயானகூட்டங்கள், மான், கரடி போன்விலங்குளையும், இயற்ககாட்சிகளையுமகண்டகளிக்முடியும். இதற்காகேரஅரசசார்பில், 75 பேரபயணமசெய்யுமஇரண்டஅடுக்கபடகுகளஉள்பபல்வேறபடகுகளவிடப்படுகின்றன.

இதனாலநாள்தோறுமஏராளமாசுற்றுலபயணிகள், அங்கஆர்வத்துடனபடகசவாரி மேற்கொள்வார்கள். தமிழ்நாடு, கேரளமட்டுமின்றி இந்தியாவினபல்வேறமாநிலங்களிலஇருந்தும், அய‌ல்நாடுகளிலஇருந்துமஅதிகமாசுற்றுலபயணிகளஇங்கவந்தசெல்வார்கள். காலை 7 மணி முதலமாலை 4 மணி வரபடகசவாரிக்கஅனுமதி வழங்கப்படும்.

நேற்றமாலை 4 மணி அளவில், சுற்றுலதுறைக்கசொந்தமாஇரண்டஅடுக்கபடகு, 80 பயணிகளுடனபுறப்பட்டுசசென்றது. ஏறத்தாழ 7 ி. ‌தூரமவரஇயற்ககாட்சிகளரசித்தபடி அவர்களபயணமசெய்தனர். தேக்கடி வனவிலங்கசரணாலபகுதியில், மனகாவலஎன்இடத்திலசென்றபோது, யானைகளகூட்டமகூட்டமாசென்றகொண்டஇருந்தன. படகிலஇருந்சுற்றுலபயணிகளயானைகளபார்க்குமஆர்வத்தில், படகினஒரபகுதியிலஇருந்தமற்றொரபகுதியநோக்கி சென்றனர்.

இதனாலஒரபக்கமாபடகசாய்ந்ததுமஅதிர்ச்சி அடைந்அவர்களஅங்கும், இங்குமஓடியதால், படகதண்ணீரிலகவிழ்ந்தமூழ்கததொடங்கியது. உடனபடகிலஇருந்தவர்களஅபயக்குரலஎழுப்பின‌ர். நீச்சலதெரிந்தவர்களதண்ணீரிலகுதித்தநீந்தொடங்கினார்கள்.

சிலரபடகிலஇருந்டயரடியூப்களபிடித்தபடி தண்ணீரிலதத்தளித்தபடி அலறினார்கள். 'ஒயர்லெஸ்' கருவி மூலமகேரமாநிவனத்துறமற்றுமசுற்றுலதுறைக்குமஅந்படககவிழ்ந்ததபற்றி தகவலஅனுப்பப்பட்டது. தகவலஅறிந்ததுமவனத்துறை-சுற்றுலதுறபணியாளர்களஅதிவேமீட்பபடகுகளிலவிபத்தநடந்இடத்துக்கவிரைந்தனர்.

மீட்பபணியில், மாநிஅரசுக்கஉதவுவதற்காக, கடற்படையசேர்ந்த 50 நீச்சலவீரர்களைககொண்குழுவினருமகொச்சியிலஇருந்ததேக்கடிக்கவிரைந்தனர். தண்ணீரிலமூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த வர்களமீட்குமபணியிலஅவர்களஈடுபட்டனர். ஆனால், அவர்களவருவதற்குள் 39க்குமமேற்பட்சுற்றுலபயணிகளபரிதாபமாஇறந்துவிட்டனர். அவர்களுடைஉடல்களமீட்கப்பட்டன. பலியானவர்களில் 8 பேரபெண்கள், 6 பேரகுழந்தைகள். மேலுமபலரஇந்துயவிபத்திலபலியாகி இருக்கலாமஎன்றஅஞ்சப்படுகிறது.

webdunia
WD
தண்ணீரிலமூழ்கி தத்தளித்துக்கொண்டஇருந்த 40 சுற்றுலபயணிகளஉயிருடனமீட்கப்பட்டதாக, இடுக்கி மாவட்காவ‌ல்துறக‌ண்கா‌‌ணி‌ப்பாள‌ரசெல்லப்பனதெரிவித்தார். மீட்கப்பட்ட 19 பயணிகள், உடனடியாஅருகிலஉள்மருத்துவமனையிலசேர்க்கப்பட்டனர். அவர்களில் 6 பேரஉடல்நிலகவலைக்கிடமாஉள்ளது.

தேக்கடி படகவிபத்திலபலியாகி அடையாளமகண்டபிடிக்கப்பட்டவர்களில் 14 பேரதமிழ்நாட்டைசசேர்ந்தவர்களஎன்றதெரிவந்துள்ளது. அவர்களதவிடெல்லி, பெ‌‌ங்களூரு, கொ‌ல்க‌த்தா, ஹைதராபா‌தசேர்ந்மேலும் 15 பேரஉடல்களுமஇரவிலஅடையாளமகாணப்பட்டது.

ப‌‌லியானவ‌ர்க‌ளி‌‌ன் ‌31 பே‌ரி‌னவிவர‌‌மத‌ற்போததெ‌ரியவ‌ந்து‌ள்ளது. ஷ‌லிகா (30), ப‌ர்தச‌ர்மா (17), ஆ‌ல்கா (18), ‌பிர‌தீ‌பகுமா‌ர், ரேணுகுமா‌ர், ஹ‌ரி‌‌ந்‌திர ‌‌சி‌ங் (45), ச‌ங்‌கீதஆ‌கியோ‌ரடெ‌ல்‌லியசே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்.

ஹைதராபா‌த்தசே‌ர்‌ந்சு‌னி‌லகுமா‌ர், அவரதமக‌னசா‌யமனா‌சி, கு‌ன்டூரசே‌ர்‌ந்ர‌வி‌ந்‌திவ‌ர்மஎ‌ன்றதெ‌‌ரியவ‌ந்து‌ள்ளது.

பெரியகுளத்தசேர்ந்இல‌க்‌கியா (13), பிரகதீஸ்வரி (9), ச‌‌‌த்யா (20), ‌விஜயா (17), தரணி, ஜெய‌பிரகா‌ஷ், அவரதமனை‌வி ச‌‌த்‌யஜெய‌பிரகா‌ஷ், மதுரையசே‌ர்‌ந்த ‌சினேகா (12), கோவையசே‌ர்‌ந்அரு‌ணகுமா‌ர் (42) எ‌ன்றதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

ஆ‌த்‌தியா (27) சுதா (35), ‌விஜய‌பிரகா‌ஷ் (44), ராகு‌ல் (8), சூ‌ர்ய ‌பிரகா‌ஷ் (45), ராஜசேக‌ரஆ‌கியோ‌ரபெ‌ங்களூரூ, க‌ர்நாடக‌த்தசே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்.

அனு‌பப‌‌ண்ட‌ரி (45), ‌தீப‌ககுமா‌ர், த‌ா‌‌‌ஸ் ‌நி‌ர்ம‌ல் (61), அவரதமனை‌வி க‌ல்பனதா‌‌ஸ், தா‌ஸ் ‌மீரஆ‌கியோ‌ரகொ‌ல்க‌த்தாவசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஎ‌ன்றதெ‌ரியவ‌ந்து‌ள்ளது. மரு‌த்‌துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌ற்றவருபவ‌ர்களகேரஅமை‌ச்ச‌ர்க‌ளநே‌ரி‌லச‌ந்‌தி‌த்தஆறுத‌லகூ‌றின‌ர்.

இத‌னி‌டையே ‌விப‌த்தநட‌ந்பகு‌தியகேரவன‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பினா‌‌ய் ‌‌விசுவ‌மநே‌ரி‌லசெ‌ன்றபா‌ர்வை‌யி‌ட்டா‌ர்.

கடந்சிஆண்டுகளுக்கமுன்பதேக்கடி பறவைகளசரணாலயமஅருகபடககவிழ்ந்ததில், பள்ளிக்கூகுழந்தைகள் 22 பேரபலியானார்கள். அதன்பிறகநடைபெற்பெரிபடகவிபத்தஇதஎன்பதகுறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil