பணத்தை பார்த்ததும் சபலப்பட்ட ஓட்டுனர் – 52 லட்சத்தோடு தலைமறைவு !

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (09:02 IST)
வங்கி ஏடிஎம் களில் பணம் நிரப்புவதற்காக அனுப்பப்பட்ட ஓட்டுனர் அம்புரோஸ் தலைமறவான நிலையில் அவரைப் போலிஸர் கைது செய்துள்ளனர்.

வங்கி ஏடிஎம் களில் பணம் நிரப்புவதற்கான வாகனத்தில் அம்புரோஸ் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் செல்ல வில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வேளச்சேரி அனுப்பப்பட்ட அந்த வேனின் ஓட்டுனரான அம்புரோஸ் பெரியத் தொகையைப் பார்த்து சபலப்பட்டு அந்த பணத்தோடு தலைமறைவாகியுள்ளார்.

அவரைத் தேடிவந்த போலிஸார் திருவாரூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். அம்புரோஸிடம் இருந்து 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments