Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமராவதி தடுப்பணையில் அதிகரிக்கும் மழை நீர் வரத்து; பார்வையிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர்

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (19:19 IST)
கரூர் அருகே கட்டப்பட்ட அமராவதி தடுப்பணைக்கு முதன் முறையாக 2 ஆயிரம் கன அடி மழை நீர் வந்ததை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தடுப்பணையை பார்வையிட்டார்.


 


கரூரை அடுத்த பெரிய ஆண்டான்கோவில் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கடந்த 2011 – 2016ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் 15 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அமராவதி ஆற்றின் துணை ஆறுகளான நங்காஞ்சி மற்றும் குடகனாறுகளில் மழை நீர் வரத்து அதிகரித்தது.

இந்த மழை நீரானது தற்போது ஆண்டான் கோவிலில் கட்டப்பட்ட தடுப்பணையை தாண்டி தண்ணீர் கரூர் நகரை தாண்டி சென்று கொண்டுள்ளது. முதன் முறையாக நிரம்பிய இந்த தடுப்பணையை போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்வையிட்டார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments