கணவரை செருப்பால் அடித்த மனைவி

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (23:35 IST)
கரூர் மாவட்டத்தில் மது குடித்துவிட்டு, சாலையில் மயங்கிக் கிடந்தவரை அவரது மனைவி செருப்பால் அடித்துள்ளார்.

கரூர் மாவட்டம் தான் தோன்றிமலையில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு வந்த ஒருநபர் அதிகமாகக் குடித்துள்ளார். பின்னர் மதுபாட்டிலுக்குக் கூடுதலாகப் பணம் வாங்கியதாகவும் அங்கு கேட்டுப் பிரச்சனை செய்துள்ளதால அவரை சிலர் அடித்ததாகத் தெரிகிறது.

பின்னர், அந்த நபர் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவியிடம் சிலர் கூறியுள்ளனர். அங்கு வந்த அவரது மனைவி தன் கணவரை செருப்பால் அடித்தார். அப்போது, போதை தெளிந்ததுபோல் காணப்பட்ட அந்த நபர் அவருடன் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments