ரசிகர்கள் கோபப்படுத்தியதால் அவர்கள் மீது பாய்ந்த காளையை பற்றிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
புனோ நகரில் உள்ள ஹூவான்கேன் மாகாணத்தில் நடந்த பரபரப்பான பாரம்பரிய திருவிழாவில், மைதானத்தில் இருந்த காளையின் மீது, ரசிகர்கள் பீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் கோபமடந்த காளை சுவரையும் தாண்டி குதித்து, ஆக்ரோஷமாக ரசிகர்களை தாக்கியது. அதில் நான்கு பேர் காயம் அடைந்தனர்.
அந்த வீடியோவை நீங்களூம் பாருங்கள்.