ஓடித்திரிந்த இந்த ஒற்றை ஜீவனுக்குள் ஊன்றுகோலாய் உன் நட்பைத் தந்தாய் பழகிய நாட்கள் நெஞ்சில் பாடமானது உன்னைப் பார்த்த நிமிடங்கள் பாரமாகுது... - சாரா தூரிகை...