Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதி கேட்ட விடுதலை இதுதான்!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (15:59 IST)
மானுடம் எல்லாத் தளையிலிருந்தும் விடுபட வேண்டும் என்று கவிதையால் குரல் எழுப்பியவர் மகாகவி பாரதியார். இந்த தேசத்தின் விடுதலைக்காக நெடிய போராட்டம் நடந்தபோது, தனது கவிதையால் பாமரர்களில் இருந்து படித்தவர் வரை உசுப்பி எழுப்பிய பாரதி, அன்னியரின் தலையில் இருந்து மட்டுமின்றி, சாதி, மத தளையில் இருந்தும் விடுபட்டால் மட்டுமே விடுதலை என்பது முழுமைபெறும் என்று ஓயாமல் பாடி வைத்தார்.

அவரது கவிதைக் குரல் இன்றைக்கும் பொருந்துகிறது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டு காலம் ஆகியும் உடைந்திருக்க வேண்டிய பல தளைகள் பலம் பெற்றுள்ளன.

பாரதியார் சுட்டிக்காட்டியது அந்த தளைகளை உங்கள் கண்ணிற்கும், கருத்திற்கும் முன் வைக்கின்றோம்.

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த நாள்!

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

ஜாதீய கீதம்

உறு‌‌தி வே‌ண்டு‌ம்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments