சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (17:50 IST)
குளிர்ச்சி தன்மை உடைய இந்து உப்பினை நாம் உபயோகப்படுத்தும் பொழுது நம் பசியை தூண்டுகிறது. எளிதில் செரிமானமாகும் திறன் உள்ளது. மலம் கழிப்பதில் கடினம் இருந்தால் அதனை சரி படுத்துகிறது.


முடி அடர்த்தியாக வளரவும் கூட இது ஒரு காரணமாக அமைகிறது. இந்த உப்பை குளிக்கும் நீரில் பயன்படுத்தினால் இரும்புச்சத்து அதிக அளவில் கிடைக்கும்.

ரத்த ஓட்டத்தையும் மற்றும் ரத்த அழுத்ததையும் சீராக வைக்கிறது. சிறுநீரகம் சம்மந்தமான அனைத்து பிறச்சனைக்கும் நிரந்தர தீர்வு அளிக்கிறது.

ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் நமக்கு நிம்மதியான உறக்கம் கிடைப்பதுடன் தைராய்டு பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது. தொண்டை வலி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது. மூக்கு, காது, ஆஸ்துமா பிரச்சினைகளை கட்டுப்படுத்துகிறது.

பசியை தூண்டக்கூடியது. மலப்பிரச்சனையை சரிசெய்ய வல்லது. ஜீரண மற்றும் அஜீரண கோளாறுகளை சரிசெய்யும்.

உடல் எடை குறைய உதவுகிறது. தொண்டை சம்மந்தமான பிரச்சனைகளை சரிசெய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏடிஎம் ரசீது ஆண்களின் விந்தணுவை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்..!

நடு இரவில் விழிப்பு வந்தால், பிறகு தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்வது?

குழந்தைகளுக்கு இருமல் மருந்து அவசியமில்லை: மருத்துவர்களின் எச்சரிக்கை

மார்பக சீரமைப்பு தினத்தில் (BRA Day 2025) மார்பகப் புற்றுநோயை வென்ற 100-க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்த சென்னை மார்பக மையம்

பற்களை பாதுகாக்க எளிய வழிகள்: நீண்ட கால ஆரோக்கியத்திற்கான கையேடு

அடுத்த கட்டுரையில்
Show comments