Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செப்பு பாத்திர தண்ணீரில் உள்ள மருத்துவ நன்மைகள்...!!

செப்பு பாத்திர தண்ணீரில் உள்ள மருத்துவ நன்மைகள்...!!
செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணங்கள் அடங்கி இருக்கிறது. தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது.
இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு. தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.
 
செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து  மடிகின்றன. 
 
செப்பு பாத்திரத்தில் உள்ள நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.
 
உடலில், “மெலானின்’ என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், “விடிலிகோ’ என அழைக்கப்படும் வெண்படையும் குறைகிறது.
webdunia
செப்பு பாத்திரங்கள் நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சமையல், தண்ணீர் சேகரிக்கும் பாத்திரமாக சாதாரணமாக எல்லார் வீடுகளிலும்  பயன்படுத்த பட்டு வந்திருக்கிறது.
 
தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சமநிலையில் வைத்திடும்.
 
தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த  இது பெரிதும் உதவுகிறது.
 
கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
 
தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது  பாதுகாக்கிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாட்டு மருத்துவத்தில் நோய்களுக்கான தீர்வுகள் சிலவற்றை பார்ப்போம்...!