Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காய்ச்சலுக்கு இயற்கையில் கிடைக்கும் மூலிகை மற்றும் கீரையினால் தீர்வு!

Advertiesment
காய்ச்சலுக்கு இயற்கையில் கிடைக்கும் மூலிகை மற்றும் கீரையினால் தீர்வு!
அரைக்கீரையுடன் மிளகாய் வற்றல், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, சாற்றை வடித்து, சாதத்தில்  கலந்து காய்ச்சல் உள்ளவருக்கும் கொடுத்தால், காய்ச்சல் உடனே மறையும்.

 
* முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து  சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும். 
 
* அகத்திக்கீரை சாற்றை மூக்கில் பிழிந்துவிட்டால் அடிக்கடி உண்டாகும் காய்ச்சல் குணமாகும். 
 
* புதினா இலையை (50 கிராம்) கஷாயமாகச் செய்து தினமும் 30 மிலி முதல் 50 மிலி வரை குடித்து வந்தால் கடுமையான  காய்ச்சலும் குணமாகும். 
 
* கொத்தமல்லியோடு சிறிது மஞ்சள், மிளகு சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் குளிர்க்காய்ச்சல் குணமாகும். 
 
* புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் கல்வி நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும்?