Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெயிலில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (10:57 IST)
உடலுக்கு நலம் பல தரும் ஜூஸ்களில் நெல்லிக்காய் ஜூஸும் ஒன்று. எனினும் நெல்லிக்காய் சாறை தட்பவெட்ப நிலை அறிந்து பருகுவது நல்லது. நெல்லிக்காய் சாறு எப்போது அருந்தலாம் என பார்ப்போம்.


  •  நெல்லிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. இதில் விட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
  • வெயில் காலத்தில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் தாகம், உடல் சூடு தணிகிறது.
  • நெல்லிக்காய் சாறில் உள்ள துவர்ப்பு தன்மை தொடர்ந்து உமிழ்நீர் சுரக்க செய்வதால் செரிமானம் எளிதாகிறது.
  • வெயிலில் அலைவதால் ஏற்படும் சோர்வு, ரத்த அழுத்த மாற்றத்தை நெல்லிக்காய் சாறு சமன் செய்கிறது.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிப்பதால் சீசன் வியாதிகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
  • கோடைக்காலங்களில் ஏற்படும் வேர்குறு, பருக்கள் குறைய நெல்லிக்காய் சாறு நல்ல மருந்து
  • உடல் முழுவதும் வியர்த்திருக்கும்போது நெல்லிக்காய் சாறு பருகாமல் சற்று ஓய்வெடுத்து பின்னர் பருகலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண் பார்வை இல்லாத பெற்றொருக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை பாதிக்குமா?

சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்க்குரு பிரச்சனை அதிகம் வருமா?

ஞாபக மறதி நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?

அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்! வராமல் தடுப்பது எப்படி?

குக்கரில் சாதம் சமைத்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு தீங்கா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments