Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அரை டவுசர் அணிய அனுமதிக்க வேண்டும்’ – கல்லூரி பெண்கள் போராட்டம்

’அரை டவுசர் அணிய அனுமதிக்க வேண்டும்’ – கல்லூரி பெண்கள் போராட்டம்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (15:47 IST)
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள, மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில், விடுதி நேரம் தொடர்பாகவும், பெண்கள் ஆடை உரிமைக்காகவும், கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.


 
இது குறித்தும் ஹர்ஷா என்ற மாணவி கூறுகையில், “நாங்கள் கல்லூரி முத்துவிட்டு, பயிற்சி வகுப்பிற்காக சென்று வருவதால், இரவு 9 மணுக்கு மேல் ஆகிறது. எங்களை கல்லூரி விடுதிக்குள் இரவு 9 மணிக்கு மேல் அனுமதிக்க மறுக்கின்றனர். ஆனால் ஆண்களை மட்டும் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும், விடுதியில் அனுமதிக்கின்றனர். மேலும், பெண்கள் அரை டவுசர் அணிய தடை என்று கூறுகின்றனர். நாம் 21 வது நூற்றாண்டில், இருக்கின்றோம், இதை கேட்கும் பொழுது சிறிப்பு தான் வருகிறது” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 வயது மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்த பக்கத்து வீட்டு கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்..!

தானம் செய்யப்பட்ட பெட்டியில் இருந்து ஆடையை எடுக்க முயன்ற பெண் பரிதாப பலி.. என்ன நடந்தது?

அரசு அதிகாரியை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து தாக்கிய பாஜக பிரமுகர்.. 3 பேர் கைது..!

கேஸ் சிலிண்டர் விலை இன்று முதல் குறைவு.. எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு..!

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments