Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அரை டவுசர் அணிய அனுமதிக்க வேண்டும்’ – கல்லூரி பெண்கள் போராட்டம்

’அரை டவுசர் அணிய அனுமதிக்க வேண்டும்’ – கல்லூரி பெண்கள் போராட்டம்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (15:47 IST)
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள, மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில், விடுதி நேரம் தொடர்பாகவும், பெண்கள் ஆடை உரிமைக்காகவும், கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.


 
இது குறித்தும் ஹர்ஷா என்ற மாணவி கூறுகையில், “நாங்கள் கல்லூரி முத்துவிட்டு, பயிற்சி வகுப்பிற்காக சென்று வருவதால், இரவு 9 மணுக்கு மேல் ஆகிறது. எங்களை கல்லூரி விடுதிக்குள் இரவு 9 மணிக்கு மேல் அனுமதிக்க மறுக்கின்றனர். ஆனால் ஆண்களை மட்டும் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும், விடுதியில் அனுமதிக்கின்றனர். மேலும், பெண்கள் அரை டவுசர் அணிய தடை என்று கூறுகின்றனர். நாம் 21 வது நூற்றாண்டில், இருக்கின்றோம், இதை கேட்கும் பொழுது சிறிப்பு தான் வருகிறது” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments