Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப்பிரதேசம்: இடி, மின்னல் தாக்கி 9 பேர் பலி

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (12:19 IST)
உத்தரப்பிரதேசத்தில் நேற்று பெய்த கனமழையின் போது இடி, மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
உபியில் உள்ள உன்னாவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை  பெய்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு இடி, மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  
 
கனமழையால் உபியின் உன்னாவ் மாவட்ட பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
இடி, மின்னலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments