Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து குவைத்திற்கு 1,92,000 கிலோ பசு சாணம் ஏற்றுமதி!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (14:01 IST)
இந்தியாவில் இருந்து குவைத்திற்கு 1,92,000 கிலோ பசு சாணம் ஏற்றுமதி!
இந்தியாவிலிருந்து குவைத்துக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்தியா மற்றும் குவைத் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு இந்த பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஜூன் 15ம் தேதி அன்று முதல் தொகுதி ஜெய்ப்பூரின் கனகப்பூரா என்ற பகுதியில் இருந்து குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
 
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பசு சாணத்தை குவைத் என்ன செய்யப்போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்கள் யார்?

எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்: லட்டு விவகாரம் குறித்து குஷ்பு..!

தீபாவளி பண்டிகைக்காக 5975 சிறப்பு ரயில்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

மக்களுக்கு ஷாக் நியூஸ் - “சென்னையில் மீண்டும் உயரும் சொத்து வரி”..!

சீனாவின் இந்த ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது? உலக நாடுகள் பதற்றமடைவது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments