Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் கொரோனா இறப்பு இல்லாத பகுதிகள்! – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:36 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பால் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லாத மாநிலங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மொத்த பாதிப்புகள் 1.50 கோடியை நெருங்கியுள்ளன. இந்நிலையில் மாநிலம்தோறும் இறப்பு எண்ணிக்கை வீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்பு பதிவாகாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி திரிபுரா, சிக்கிம், மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா இறப்பு பதிவாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments