Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்களை மூடினாலே அடித்து உதைத்தனர்…சீனா அத்துமீறலை கூறிய இளைஞர்கள்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (16:30 IST)
இந்திய - சீன எல்லைப் பகுதியான அருணாச்சல பிரதேசத்தில் சீனா ராணுவத்தினரால் இளைஞர்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

சமீபத்தில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்ட நிலையில் அவர்களை மீண்டும் ஒப்படைத்தது சீனா.
இந்நிலையில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி கடத்தப்பட்ட ஒரு இளைஞனை சீனா ராணுவத்தினர் பல வகையில் கொடுமை செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களை இளைஞர் சீனாவுக்காக உளவு பார்த்ததாககூறி கைகளைக் கட்டிவைத்து, 15 நாட்களை கண்களை மூட விடாமலும் கண்களைன் மூடினால் அடித்தும் டார்ச்சர் செய்து, மின்சாரா ஷாக் கொடுத்து சித்ரவதை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தினரின் உதவியால் பாதிக்கப்பட்ட  இளைஞர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments