Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்களை மூடினாலே அடித்து உதைத்தனர்…சீனா அத்துமீறலை கூறிய இளைஞர்கள்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (16:30 IST)
இந்திய - சீன எல்லைப் பகுதியான அருணாச்சல பிரதேசத்தில் சீனா ராணுவத்தினரால் இளைஞர்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

சமீபத்தில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்ட நிலையில் அவர்களை மீண்டும் ஒப்படைத்தது சீனா.
இந்நிலையில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி கடத்தப்பட்ட ஒரு இளைஞனை சீனா ராணுவத்தினர் பல வகையில் கொடுமை செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களை இளைஞர் சீனாவுக்காக உளவு பார்த்ததாககூறி கைகளைக் கட்டிவைத்து, 15 நாட்களை கண்களை மூட விடாமலும் கண்களைன் மூடினால் அடித்தும் டார்ச்சர் செய்து, மின்சாரா ஷாக் கொடுத்து சித்ரவதை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தினரின் உதவியால் பாதிக்கப்பட்ட  இளைஞர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments