Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூகவலைதளத்தில் கிருஷ்ணர் குறித்து அவதூறு பதிவு : இளைஞர் கைது

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (19:08 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் இந்துக் கடவுளாம கிருஷ்ணரைப் பற்றி, ஒரு இளைஞர் சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவிட்டார். இந்நிலையில்  அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அங்குள்ள காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளது : உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நந்தலால் கிராமத்தில் வசிப்பவர் முபின் ஹாஸ்மி. இவர் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் இந்துக் கடவுளான கிருஷ்ணரைப் பற்றி தவறான கருத்து வெளியிட்டுள்ளார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூரில் உள்ள சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் இந்திய தண்டனையியல் சட்டமான தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் முபின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments