Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இளைஞர் படுகொலை- 3 பேர் கைது!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (17:14 IST)
டெல்லியின் பதர்பூரில்  நேற்றிரவு 30 வயது வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யூனியன் படர்பூரின் தாஜ்பூர் பஹாடி என்ற பகுதியில் நேற்றிரவு 30 வயது மதிக்கத்தக்க கேசவ் என்ற இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு 3 பேர் கொண்ட  நபர்கள் தப்பியோடினர்.

அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில்,  கைது செய்யப்பட்ட 3 பேரில் கோஹினூர் மற்றும் விக்கி ஆகிய  இருவரும் பட குற்ற சம்பங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், 3 வது  நபர் ஒரு மைனர் சிறுவன் என்று போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments