Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற இளைஞர்கள்

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (16:17 IST)
நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒரு சாலையில் தனியாக நின்று கொண்டிருந்தார் பெண்ணை இருவர் இருசக்கர வாகனத்தில் தரத்தரவென இழுத்துப் போகும் காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற சாலையின் ஓரமாய்  ஒரு நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது இருவர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.அந்தப் பெண்ணை நெருங்கியதும் அவரது சேலையை பிடித்து சாலையில் தரத்தரவென இழுத்துச் செல்லுகின்றனர். இதை அங்கிருந்தவர்களும் கண்டும் காணாதது போல் இருந்ததுதான் பெரும் வியப்பாக இருந்தது.
 
மனிதநேயமே இல்லாமல் இப்படி கொடூரமாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகின்றன. இந்த சம்பவம் கடந்த 8 ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது. சிசிடிவி காட்சியின் மூலமாய் குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

200 வருடங்களுக்கு முந்தைய காண்டம்.. நெதர்லாந்து மியூசித்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments