Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் தண்டவாளத்தில் வாலிபர்! நொடிப் பொழுதில் உயிர் தப்பிய அதிசயம் ! வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (13:52 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்ந்த ஒரு இளைஞர் ஒருவர் ரயிலைக் கடக்க முயன்றார். அப்போது ரயில் ஒன்று வேகமாக வந்தது... ஆனால் அந்த ரயிலில் அடிபடாமல் இளைஞர் நொடிப்பொழுதில் உயிர்தப்பிய சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகின்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அசாங்கா என்ற இடத்தில் இளைஞர் ஒருவர், ஒரு ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். 
 
அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக அதிவேகமாக ஒரு ரயில்வந்தது. ஆனால் அந்த இளைஞர் நடைமேடைக்கும், ரயில்மேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். ஆனால் எப்படியோ அவரது நேரம் அந்த ரயிலில் சிக்காமல் உயிர் தப்பிக்கொண்டார். அதனால் அங்கிருந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
 
அங்கிருந்த வீடியோ ஒன்றில் பதிவாகியிருந்த இந்தக் காட்சி, தற்போது சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments