Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர்த்தெழுவதாய்க் கூறி இளைஞர் பலி

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:15 IST)
ஆப்பிரிக்காவில் ஜாம்பியா நாட்டில் மூட நம்பிக்கையால் ஒரு இளம் நபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஜாம்பியா நாட்டில் தான் இயேசு தூதுவர் என்றும் மரித்தபின் 3 நாட்களுக்குப்பின் உயிர்த்தெழுந்து விடுவதாகவும் கூறி தனக்குத் தானே குழி தோண்டி மண்ணில் புதைந்து கொண்ட்ஃஅ பாண்டர் ஜேம்ஸ் ( 2 வயது) பலியானார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments