Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை..கண்டுகொள்ளாத போலீஸார்

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (18:11 IST)
ஆந்திராவில் அனந்தபூர் அருகே எஸ்.பி.ஐ வங்கியின் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம் பெண் ஒருவர் பாலியல்வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் அனந்தபூர் அருகே எஸ்.பி.ஐ வங்கியின் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம் பெண் ஒருவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அப்பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் ராஜேஷ் என்ற இளைஞர் தனது மகளைப் பின் தொடர்ந்து தொல்லை தருவது போலீஸில் புகாரளித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்