Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை..கண்டுகொள்ளாத போலீஸார்

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (18:11 IST)
ஆந்திராவில் அனந்தபூர் அருகே எஸ்.பி.ஐ வங்கியின் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம் பெண் ஒருவர் பாலியல்வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் அனந்தபூர் அருகே எஸ்.பி.ஐ வங்கியின் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம் பெண் ஒருவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அப்பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் ராஜேஷ் என்ற இளைஞர் தனது மகளைப் பின் தொடர்ந்து தொல்லை தருவது போலீஸில் புகாரளித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

முஸ்லீம் என்பதால் கொலை செய்தேன்.. 10 ஆண்டுகள் காதலித்த பெண்ணை கொலை செய்த வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்