Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் முதல்வராக தேர்வான யோகி ஆதித்யநாத்: நாளை பதவியேற்பு

மீண்டும் முதல்வராக தேர்வான யோகி ஆதித்யநாத்: நாளை பதவியேற்பு
, வியாழன், 24 மார்ச் 2022 (19:17 IST)
சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது என்பதும் அதில் ஒன்று உத்தரப்பிரதேசம் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
லக்னோவில் இன்று நடந்த பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்
 
இதனை அடுத்து நாளை அதாவது மார்ச் 25ஆம் தேதி மாலை நடைபெறும் விழாவில் முதல்வராக பதவியேற்க உள்ளார் இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?