Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகி ஆதித்யநாத் சென்ற விமானம் விபத்து? – உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (10:54 IST)
வாரணாசியில் இருந்து யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்று செயல்பட்டு வருபவர் பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று காலை ஹெலிகாப்டரில் வாரணாசியில் இருந்து லக்னோ புறப்பட்டு சென்றுள்ளார்.

ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் பறவை ஒன்று ஹெலிகாப்டர் மீது மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உடனடியாக ஹெலிகாப்டர் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யோகி ஆதித்யநாத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments