Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகி ஆதித்யநாத் சென்ற விமானம் விபத்து? – உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (10:54 IST)
வாரணாசியில் இருந்து யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்று செயல்பட்டு வருபவர் பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று காலை ஹெலிகாப்டரில் வாரணாசியில் இருந்து லக்னோ புறப்பட்டு சென்றுள்ளார்.

ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் பறவை ஒன்று ஹெலிகாப்டர் மீது மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உடனடியாக ஹெலிகாப்டர் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யோகி ஆதித்யநாத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சர்வதேச யோகா தினம்: காலையிலேயே யோகா செய்த பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments