Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை ஒழிக்க ருத்ராபிஷேக பூஜை… இணையத்தில் எழுந்த கேலி!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (08:14 IST)
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ருத்ராபிஷேக பூஜை நடத்தியது இணையத்தில் கேலியை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி அதிகளவில் பாதிப்புகளையும் உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இது பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையின்மையே என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் பாஜக தலைவர்கள் கொரோனா பரவலை தடுக்க ஆக்கப்பூர்வமான பணிகள் எதையும் செய்யாமல் இருப்பதாக இணையத்தில் கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்தவகையில் உத்தர பிரதேச முதல்வரும் பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்யநாத் நேற்று ஒருமணி நேரம் கொரோனா பரவலைத் தடுக்க கோரக்பூரில் ருத்ராபிஷேக பூஜை செய்துள்ளார். இது சம்மந்தமானப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மேலும் கண்டனங்களையும் கேலிகளையும் உருவாக்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments