Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதார பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்! – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (08:29 IST)
உத்தரபிரதேச ஆஷா துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். உத்தரபிரதேசத்தில் 80 ஆயிரம் ஆஷா துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் படிக்க, எழுத கற்றுக் கொள்ளவும், ஆவணங்களை எளிதாக மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்றவும் இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதி மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments