Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் உள்ள பாலத்தை தங்கள் விளம்பரத்தில் பயன்படுத்திய உ.பி. அரசு… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (11:03 IST)
உத்தர பிரதேச மாநில அரசு சார்பாக ஆங்கில நாளேடு ஒன்றுக்கு நேற்று ஒரு விளம்பரம் அளிக்கப்பட்டது.

அந்த விளம்பரத்தில் ஒரு மிகப்பெரிய பாலத்தின் புகைப்படம் இடம்பெற்று அதில் யோகியின் ஆட்சியில் உத்தர பிரதேசம் முன்னேறுகிறது என விளம்பரப் படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் படத்தில் இடம்பெற்றிருந்த அந்த மேம்பாலம் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் கட்டப்பட்ட மா மேம்பாலம் ஆகும்.

இதையடுத்து இந்த விளம்பரத்தை வைத்து நெட்டிசன்கள் யோகி ஆதித்யநாத்தை இணையத்தில் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் காங்ல்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments