Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'NO YES பேங்க் ' - ராகுல் காந்தி விமர்சனம்

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (14:00 IST)
No YES பேங்க் பேங்க் - ராகுல் காந்தி விமர்சனம்

மத்திய அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியை (YesBank )தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால், அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 3 ஆம் தேதிவரை ரூ. 50 ஆயிரம் மட்டுமே யெஸ் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியும் என நேற்று அறிவித்திருந்தது.
 
இந்த அறிவிப்பு, பணமிழப்பு நடவடிக்கை போன்று யெஸ் வங்கியில் பணம் இருப்பு வைத்துள்ளவர்களுக்கு சிக்கலாக இருப்பதாக பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
No YES பேங்க் பேங்க் - ராகுல் காந்தி விமர்சனம்
இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நோ யெஸ் பேங்க் ,பிரதமர் மோடியின் அனைத்து திட்டங்கள் மற்றும் யோசனைகள் இந்தியப் பொருளாதாரத்தை அழித்துவிட்டது,  என பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments