Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக முதல்வராக 4வது முறையாக பதவியேற்கிறார் எடியூரப்பா!!

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (10:37 IST)
கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பா இன்று மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார். 
 
கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் குமாரசாமி சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார். 
 
நம்பிக்கை வாக்கெடுப்பு மீது 6 நாட்கள் நடந்த விவாதத்திற்கு பின்னர் 99 வாக்குகளை பெற்று அரசு கவிழ்ந்து. இதனிடையில் சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ இருவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். 
 
இந்நிலையில், 105 இடங்களை பெரும்பான்மையக கொண்ட பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என எடியூரப்பா ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். ஆளுநரும் பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். 
 
எனவே, இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா 4வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments