தேர்தல் முடிவுக்கு முன்பே பதவியேற்பு விழாவுக்கு தயாரான எடியூரப்பா

Webdunia
திங்கள், 14 மே 2018 (19:39 IST)
நாளை தேர்தல் முடிவுக்கு பின் டெல்லி சென்று பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்பேன் என்று பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கூறியுள்ளார்.

 
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் 222 தொகுதிகளுக்கு கடந்த 15ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் 72.13% வாக்குகள் பதிவாகி உள்ளன. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் இதற்காக 38 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
 
கருத்துக்கணிப்பில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளில் யார் அதிகம் இடம் பிடித்தாலும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா பாஜக வெற்றி பெறும் என்றும், தான் முதல்வராவது உறுதி என்றும் கூறியுள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது:-
 
நாளை தேர்தல் முடிவுக்கு பின் உடனடியாக விமானம் மூலம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து முதல்வராக பதவியேற்கும் விழாவிற்கு அழைப்பேன் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments