Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓராண்டுக்கும் மேலாக வெளியே செல்லவில்லை, ஆனாலும் கொரோனா – ஆச்சர்யத்தில் எழுத்தாளர்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (16:07 IST)
கொரோனா அச்சம் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக வெளியே செல்லாத போதும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ஆச்சர்யத்தை அளித்துள்ளதாக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு அந்நாட்டில் அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் இந்தியாவில் அடைக்கலமாகி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் இருக்கும் அவருக்கு இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் அவர் ‘நான் கடந்த மார்ச் மாதம் முதல் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. என் வீட்டுக்குள்ளேதான் இருக்கிறேன். யாரையும் வீட்டுக்குள்ளும் விடுவதில்லை. இருந்தும் எனக்கு கொரோனா தொற்று எப்படி வந்திருக்கும் என்பது ஆச்சர்யமாக உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments