Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொம்ப துல்லியமா கணிச்சிருக்கீங்க! – இந்தியாவை பாராட்டிய உலக வானிலை ஆய்வு நிறுவனம்!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (10:45 IST)
இந்தியாவில் மிக சமீபத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திய அம்பன் புயல் குறித்து துல்லியமாக கணித்ததாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் பாராட்டியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக உரு மாறியது. அம்பன் என பெயரிடப்பட்ட அந்த புயல் சூப்பர் புயலாக மாறும் என்றும், மேற்கு வங்கம் மற்றும் வங்காள விரிகுடா இடையே கரையை கடக்கும் என்றும் இந்தியா வானிலை ஆய்வு மையம் கணித்தது, அதன் பேரில் மேற்கு வங்கத்தில் பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படியே குறிப்பிட்ட நேரத்தில் அம்பன் மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது.

வானிலை ஆய்வு மையத்தின்  கணிப்பின்படி செயல்பட்டதால் உயிர்சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டது. அம்பன் புயல் குறித்து மிக துல்லியமாக கணித்து செயல்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தை உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments