Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்களில் 25 விமானங்களில் வந்த பொருட்கள்! – கைகொடுக்கும் உலக நாடுகள்!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (08:49 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு உதவ கடந்த 5 நாட்களில் 25 விமானங்களில் மருத்துவ பொருட்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தொட்டது. இந்நிலையில் இந்தியாவிற்கு கொரோனா பாதிப்பில் உதவ பல்வேறு நாடுகளும் முன் வந்தன. அதன்படி உலகம் முழுவதும் பல நாடுகள் இந்தியாவிற்கு தேவையான மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக அனுப்பி வருகின்றன.

கடந்த 5 நாட்களில் இந்தியாவிற்கு 25 விமானங்கள் மருந்து மற்றும் ஆக்ஸிஜனை கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 300 டன்கள் அளவிற்கு இறக்குமதியான பொருட்களில் 5,500 ஆக்ஸிஜன் சுத்திகரிப்பான்கள், 3,200 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் வந்தடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments