Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி விலையில் இருக்கும் முரண்பாடு… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (08:34 IST)
கொரோனா தடுப்பூசி விலையில் வெவ்வேறு விலைகள் இருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி மத்திய அரசுக்கு ஒரு மாதிரியாகவும், மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு மாதிரியாகவும் விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விலை நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதிக விலை கொடுப்பவர்களுக்கு தடுப்பூசி முதலில் கிடைக்கும் என்ற சூழல் உருவாகி உள்ளது எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments