Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி விலையில் இருக்கும் முரண்பாடு… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (08:34 IST)
கொரோனா தடுப்பூசி விலையில் வெவ்வேறு விலைகள் இருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி மத்திய அரசுக்கு ஒரு மாதிரியாகவும், மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு மாதிரியாகவும் விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விலை நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதிக விலை கொடுப்பவர்களுக்கு தடுப்பூசி முதலில் கிடைக்கும் என்ற சூழல் உருவாகி உள்ளது எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments