Webdunia - Bharat's app for daily news and videos

Install App

57 வருட இழுபறி: இந்தியாவிற்கு பச்சை கொடி காட்டிய உலக வங்கி!!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (16:30 IST)
57 வருடங்களாக இழுபறியில் இருந்த சிந்து நதி நீர்மின் திட்டத்தை உருவாக்குவதற்கு உலக வங்கி இந்தியாவிற்கு அனுமதி அளித்துள்ளது.


 
 
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 9 ஆண்டுகள் இழுபறிக்கு பின்னர் கடந்த 1960 ஆம் ஆண்டு சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் இயற்றப்பட்டது. 
 
இந்நிலையில், ஜீலம் மற்றும் செனாப் ஆற்று பகுதியில் கிஷன்கங்கா(330 மெகாவாட்) மற்றும் ரேடில் (850 மெகாவாட்) ஆகிய நீர் மின் திட்டங்களை கட்டமைக்க இந்தியா திட்டமிட்டது. 
 
ஆனால் இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், 57 ஆண்டுகள் நீடித்து வந்த இழுபறியில் நீர்மின் திட்டத்திற்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments