Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு 1 பில்லியன் டாலர்கள் நிதியுதவி: உலக வங்கி ஒப்புதல்!

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (12:52 IST)
இந்தியாவில் பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய உதவியாக 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கி பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கான திட்டங்கள், சலுகைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளை சரிசெய்ய உலக வங்கி 1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரத்து 540 கோடி) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசு 20 லட்சம் கோடி அறிவித்துள்ள நிலையில் இந்த நிதி கூடுதல் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments