Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை காரிய கமிட்டி கூட்டம் - காங்கிரஸ் பொ.செ., கே.சி.வேணுகோபால்அறிவிப்பு

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (21:55 IST)
நாளை மாலை 3:30 மணிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உதய்பூரில் நடந்த 'சிந்தனை கூட்டத்தில்' கட்சியின் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் பணியை செப்டம்பர் மாதம் முடிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான நேரம் நெருங்கிவிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை கட்சியினர் தேர்ந்தெடுக்கவில்லை. தற்போது, ராகுல்காந்தி, இந்தியா முழுவதும் பாத யாத்திரை தொடங்கியுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டம் தள்ளிபோகலாம் என தகவல் வெளியானது.

இதற்கிடையே நேற்று  காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்தார். இது கட்சியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், நாளை மாலை 3:30 மணிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்கவுள்ளதாக காங்கிரச் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். சோனியா காந்திவெளி நாடு சென்றுள்ள நிலையில் அவர் அங்கிருந்து காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments