Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாரம் 72 மணி நேரம் மட்டுமே வேலை – தொழிலாளர் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ள அரசு!!

வாரம் 72 மணி நேரம் மட்டுமே வேலை – தொழிலாளர் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ள அரசு!!
, வியாழன், 7 மே 2020 (16:46 IST)
மத்திய பிரதேச அரசு, தொழிலாளர்களின் பணிநேரத்தை நிருவனங்களே அதிகரித்துக் கொள்ள அனுமதி அளிக்கவுள்ளதாக சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மேலும், மஹாராஷ்டிர அரசு,  குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன் உற்பத்தியை அதிகரிப்பதை அனுமதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

தொழிலாளர்களின் வேலைநேரத்தை வாரத்திற்கு 72 மணிநேரம் அதிகரித்துக்கொள்ள தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக தான் மதுவிற்பனைக்கு மூல காரணம் – அமைச்சர் ஜெயக்குமார்