Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

Mahendran
புதன், 23 ஏப்ரல் 2025 (17:03 IST)
பெஹல்காம் தாக்குதல் குறித்து ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயங்கரவாதிகளை எந்த காரணத்தை முன்னிட்டும் தப்ப விடமாட்டோம் என்று உறுதிப்படக் கூடியுள்ளார்.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில் தாக்குதல் நடந்த இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு நடத்தினார்.
 
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் அதன் பின் அவர் தனது சமூக வலைதளத்தில் ’பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களின் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள்.
 
அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் நான் உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
 
 இதனை அடுத்து பயங்கரவாதிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments