Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் போலிஸ் இனி 8 மணி நேரம் வேலை செய்தால் போதும்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (14:31 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் இனி பெண் போலிஸுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
மகாராஷ்டிர மாநிலத்தில் இனி பெண் போலிஸுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக இருக்கும் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் பெண் காவலர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக இருந்தது. மாற்றப்பட்ட பணி நேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments