Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்தயம் கட்டி பெண்ணை நிர்வாணப்படுத்திய இளைஞர்களின் வக்கிர செயல்!

பந்தயம் கட்டி பெண்ணை நிர்வாணப்படுத்திய இளைஞர்களின் வக்கிர செயல்!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (16:50 IST)
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 20 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் பந்தயம் கட்டி பெண்களை நிர்வாணப்படுத்தும் செயலலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இரண்டு பேர் தப்பித்து ஓடியுள்ளனர்.


 
 
சில தினங்களுக்கு முன்னர் லூதியானாவில் 34 வயது பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் மகளுடன் வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி சிரித்து விட்டு ஓடியுள்ளனர்.
 
இதனையடுத்து அந்த பெண்ணின் கணவர் அந்த மூவரையும் விரட்டி சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். மற்ற இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர். இந்த இளைஞர்கள் ரூ.8000 பந்தயம் கட்டி இந்த செயலில் ஈடுபட்டதாகவும், இதேப்போல் பலமுறை செய்துள்ளனர்.
 
காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய இரண்டு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்