Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது புரிந்து கொள்ளக்கூடியது: பாஜக எம்.பி

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (16:11 IST)
மைனர் பெண்களை பாலியல் வன்கொடுமை செயவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அதே நேரத்தில் வளர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது புரிந்து கொள்ளக்கூடியது என்று பாஜக எம்.பி. ரமேஷ் பியாஸ் கூறியுள்ளார்.


 

 
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சைலேஷ் நிதின் திரிவேதி, பாலியல் வன்கொடுமை யாருக்கு நிகழ்ந்தாலும் அது கொடிய குற்றம் என்று கூறினார். காங்கிரஸ் தரப்பில் சிறுமி மற்றும் வளர்ந்த பெண்கள் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செயப்பட்டால் அது கொடிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இத்தகைய கருத்துகளை மறுத்த பாஜக எம்.பி. ரமேஷ் பியாஸ் கூறியதாவது:-
 
மைனர் பெண்களை பாலியல் வன்கொடுமை செயவர்கள் தூக்கிலிட வேண்டும். அதே நேரத்தில் வளர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது புரிந்து கொள்ளக்கூடியது என்று கூறினார். 
 
மேலும் டெல்லி நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை இந்தியாவையே அதிரவைத்தது. சத்தீஸ்கர் பகுதியில் நடந்த சம்பவம் அவமானம் விஷயம் என்று தெரிவித்தார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்